தூத்துக்குடி: தூத்துக்குடி பசிலிகா அந்தஸ்து பெற்ற உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா கொடி ஏற்றம் விமர்சையாக தொடங்கியது. கொடியேற்றத்தை காண காலை முதலே பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மீனவர்கள் என ஏராளமானோர் திரண்டனர். 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.