74000 பேர் பனிலிங்க தரிசனம்

ஜம்மு: அமர்நாத் யாத்திரை தொடங்கி 5 நாட்களில் 74000 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 29ம் தேதி தொடங்கியது. 6வது நாளான நேற்று அதிகாலை 5725 பேர் கொண்ட குழு 256 வாகனங்களில் யாத்திரைக்கு புறப்பட்டு சென்றது. இவர்களில் 3211 பேர் பாஹல்காம் வழியாகவும், 2514 பேர் பால்டால் வழியாகவும் யாத்திரை மேற்கொள்கின்றனர். யாத்திரை தொடங்கி 5 நாட்கள் ஆன நிலையில், நேற்று முன்தினம் மாலை வரை மொத்தம் 74000 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!