இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் கைது

அகர்தலா: திரிபுரா மாநிலம் செபாஹிஜலா மாவட்டத்திற்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் சிலர் அங்கிருந்து அகர்தலா ரயில் நிலையத்துக்கு வந்திருப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளியூருக்கு செல்லும் ஒரு ரயிலில் 11 வங்கதேசத்தவர்கள், இந்தியாவில் பயணம் செய்வதற்கான எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

உழவு செய்தபோது தந்தை கண்முன் டிராக்டரில் சிக்கி மகன் நசுங்கி பலி

நீட் தேர்வு முறைகேடு வழக்கு குஜராத் பள்ளி உரிமையாளரை கைது செய்தது சிபிஐ

சர்வதேச சிறுகோள்கள் தினத்தில் பூமிக்கு நெருக்கமாக பறந்த 2 சிறுகோள்கள்