வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

சென்னை: சென்னை டெஸ்ட்டில் வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. 2-வது இன்னிங்கிஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினர்.

Related posts

வேளச்சேரியில் நிலம் பத்திரப்பதிவில் மோசடி: முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரெய்டு

திமுக பிளக்ஸ் பேனர் கிழிப்பு: அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு