வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 18 பேர் உயிரிழந்துள்ளதால் பதற்றம்

வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 18 பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Related posts

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்

பொங்கல் பண்டிகை- செப். 12 முதல் டிக்கெட் முன்பதிவு

நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு