வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரெஃபாத் அகமது பதவியேற்றுக் கொண்டார்

டாக்கா: வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரெஃபாத் அகமது பதவியேற்றுக் கொண்டார். நீதித்துறையை சீரமைக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் உபய்துல் ஹூசைன் பதவி விலகினார். ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த 6 நாட்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உபய்துல் ஹூசைன் ராஜினாமா செய்தார்

Related posts

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை

‘2026ல் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை’; ஒன்றிய அமைச்சராக இருப்பவருக்கு அடக்கம், பண்பு வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு