வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல்

வங்கதேசம்: வங்கதேசத்தில் நடக்கும் தொடர் கலவரத்தால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்கா அரண்மனையில் இருந்து ஷேக் ஹஸீனா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்குமாறு ராணுவத்துக்கு ஷேக் ஹஸீனா மகன் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் ஷேக் ஹஸீனா பதவி விலகக் கோரி நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்