வங்கதேசத்துக்கு 2ம் முறையாக சுதந்திரம் கிடைத்துள்ளது: முகமது யூனுஸ்

டாக்கா: வங்கதேசத்துக்கு 2வது முறையாக சுதந்திரம் கிடைத்துள்ளது; அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று இரவு பதவியேற்க உள்ளது. போராட்டங்கள், வன்முறைகளில் இருந்து விலகி இருக்குமாறு மக்களுக்கு முகமது யூனுஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

கேரள நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கு ஜாமீன்

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா கோலாகலம்

அதிகம் லாபம் தரும் செம்மறி ஆட்டு கிடாய்கள்