பெங்களூருவில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு நகரில் அணில் கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த 30 பயணிகளும் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் இறங்கிய சில வினாடிகளில் பேருந்தில் முழுவதும் தீ பரவியது.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்