பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்து ஒருவர் பலி!!

பெங்களூரு : பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 17 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டட இடிபாடுகளில் இருந்து 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 14 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு, மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் கட்டட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related posts

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர்