பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான இருவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல் வழங்கியது நீதிமன்றம்..!!

பெங்களூரு: பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான இருவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேர் பெங்களூரு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தரப்பில் மனு செய்யப்பட்டது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்