இந்த ஏலத்தின் போது, 5 விவசயிகள் மொத்தம் 212 வாழைத்தார்கள் கொண்டு வந்திருந்தனர்.விவசாயிகள் கொண்டு வந்த வாழைத்தார்கள் தனித்தனி ரகமாக ஏலம் நடைபெற்றது. இதில், செவ்வாழத்தார் ஒரு கிலோ ரூ.45 வரையிலும், கற்பூர வள்ளி ரூ.28 வரையிலும், நேந்திரன் ரூ.25க்கும் ஏலம் போனது. இதில், விவசாயிகள் கொண்டு வந்த மொத்தமுள்ள வாழைத்தார்களும் ரூ.40 ஆயிரத்து 779க்கு ஏலம்போனது. இதனை வியாபாரிகள் 5 பேர் கொள்முதல் செய்தனர்.