பனையூரில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு 20,000 பார்வையாளருக்கு மட்டுமே அனுமதி கேட்டனர்: காவல்துறை தகவல்

சென்னை: பனையூரில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு 20,000 பார்வையாளருக்கு மட்டுமே அனுமதி கேட்டனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 20,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கேட்ட நிலையில் 40,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு