சென்னை: பனையூரில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு 20,000 பார்வையாளருக்கு மட்டுமே அனுமதி கேட்டனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 20,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கேட்ட நிலையில் 40,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
சென்னை: பனையூரில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு 20,000 பார்வையாளருக்கு மட்டுமே அனுமதி கேட்டனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 20,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கேட்ட நிலையில் 40,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.