தடையை மீறி ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ரயில்வே எச்சரிக்கை

சென்னை: தடையை மீறி ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தீ விபத்துகளைக் தவிர்க்க ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. தீ விபத்தால் ஏற்படும் நஷ்டம், சேதம், உயிரிழப்புகளுக்கு பட்டாசு கொண்டு செல்வோரே பொறுப்பேற்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்