நெல்லை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

நெல்லை: நாங்குநேரி அருகே உள்ள திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலா பகுதியில் மழை பெய்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், குளிக்கவும் அனுமதி இல்லை என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி