டெல்லி: மீடியா ஒன் தொலைக்காட்சிக்கு ஒன்றிய அரசு விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். தேச பாதுகாப்பு என கூறி தொலைக்காட்சிக்கு தடை விதித்தது சரியான நடவடிக்கை அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பத்திரிகை சுதந்திரம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.