தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற தம்பதி உள்பட 3 பேர் கைது!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான் அரவிந்த்(65), பேபி பிரதீபா(55), ஜெயகிருஷ்ணன் (42) ஆகியோரிடம் இருந்து 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்

ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் தொடர் கனமழை; ஏலகிரி மலை சாலையில் பாறைகள் சரிந்து விழுந்தது