பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

விழுப்புரம்: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டினால் அதனை தடுத்து நிறுத்துவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடுவதுதான் பாமகவினர் வேலை; அவர்களுக்கு அதுதான் தெரியும் என இடைத்தேர்தலையொட்டி விக்கிரவாண்டியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார்.

 

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு