ஆட்சிப் பணியோடு சேர்ந்து வரலாற்றின் மூடிய பக்கங்களை திறந்தார் பாலகிருஷ்ணன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஆட்சிப் பணியோடு சேர்ந்து வரலாற்றின் மூடிய பக்கங்களை திறந்தார் பாலகிருஷ்ணன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை’ நூலை வெளியிட்டு முதலமைச்சர் உரை நிகழ்த்தியுள்ளார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்