பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில்ஆடுகள் விற்பனை தீவிரம்

கள்ளக்குறிச்சி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.3 கோடி அளவில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி