Latest செய்திகள் தமிழகம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில்ஆடுகள் விற்பனை தீவிரம் SureshJune 12, 2024, 11:19 am049 views கள்ளக்குறிச்சி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.3 கோடி அளவில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.