Latest செய்திகள் தமிழகம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! FrancisNovember 10, 2023, 3:29 pm0181 views மதுரை: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பரமசிவத்தின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை விசாரணையை வரும்15க்கு ஒத்திவைத்தது.