தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

மதுரை: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பரமசிவத்தின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை விசாரணையை வரும்15க்கு ஒத்திவைத்தது.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு