டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டிருந்தார்
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டிருந்தார்