பிணையில் வருபவர்களிடம் கூகுள் லோகேஷன் கோரி நிபந்தனை விதிக்க கூடாது: காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி: பிணையில் வருபவர்களிடம் கூகுள் லோகேஷன் கோரி நிபந்தனை விதிக்க கூடாது என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. பிணையில் வருபவர்கள் கூகுள் லோகேஷன்களை பகிர வேண்டுமென்ற காவல்துறையினரின் கெடுபிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளிடம் கூகுள் லோகேஷனை பகிர வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்