Latest செய்திகள் தமிழகம் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல்..!! LavanyaJanuary 22, 2024, 4:21 pm0121 views சென்னை: ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.