வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக வழக்கு: பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன் ஜாமின் பிப்.6-ல் தீர்ப்பு

சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைதான பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் -மகன், மருமகள் ஜாமின் மனு மீது பிப்ரவரி 6-ல் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன், மனைவி மெர்லினா கைது செய்யப்பட்டனர். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்