சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பெரம்பூர் புறப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி மாயாவதி செலுத்துகிறார். பெரம்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.