சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். ஆம்ஸ்டிராங் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்டிராங்கை வெட்டி விட்டு தப்பியோடியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை