சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகி பி.டி.சேகர் கலந்துகொண்டு, தந்தை பெரியாரின் உருவ படத்திற்கும், கே.ஆம்ஸ்ட்ராங் உருவ படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் கிழக்கு மாவட்ட தலைவர் வெள்ளனூர் வெங்கட், மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ், ஒன்றிய நிர்வாகிகள் விக்னேஷ், கார்த்திக், பார்த்திபன், அன்பரசு, கோட்டி, நூர்முகமது, அகரம் பிரேம், விஜய், சாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.