மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து

டெல்லி: மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து செய்யப்பட்டது. “வயநாடு செல்லவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக செல்ல முடியவில்லை. விரைவில் இருவரும் வயநாடு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்போம்: என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்