மராட்டிய மாநிலம் பட்லாபூரில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை

மும்பை: மராட்டிய மாநிலம் பட்லாபூரில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தை கண்டித்து ஆவேசமடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பட்லாபூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து பள்ளியில் உள்ள பொருட்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்