டெல்லி: சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். குண்டும் குழியுமாக சாலையை வைத்துக்கொண்டு சுங்கக்கட்டணம் வசூலித்தால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என நிதின் கர்கரி கூறியுள்ளார்.