தரமற்ற விதை விநியோகித்தால் நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தரமற்ற விதை விநியோகிக்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விதையின் தரத்தை அறிய ரூ.80 செலுத்தி மாதிரிகளை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி தெரிந்து கொள்ளலாம். நாற்றங்கால் பண்ணை வைத்திருப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related posts

அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிஸ்கோ தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கியது!!