ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் அக்.10 வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது

கோவை: ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் அக்.10 வரை தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளது. ஆழியாறு அணையில் இருந்து தொடர்ந்து 136 நாட்களுக்கு 1,020 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் திறக்கப்படுவதால் கோவை மாவட்டம் ஆனைமலை வட்டத்திலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related posts

25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு