அய்யாகண்ணு வீட்டுக் காவலில் சிறைவைப்பு!!

திருச்சி: தென்னிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டார். பிரதமரை கண்டித்து திருச்சி விமான நிலையத்தில் மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்