Latest இந்தியா செய்திகள் 55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு MuthuKumarJune 27, 2024, 11:39 am022 views டெல்லி: அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.