அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் 120 சமுதாய கூடங்கள் கட்டப்பட உள்ளன: ஆதி திராவிடர் நலத்துறை

சென்னை: அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.100 கோடியில் 120 சமுதாய கூடங்கள் கட்டப்பட உள்ளன என சட்டப்பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பில் 120 சமுதாய நலக் கூடங்கள் கட்டப்பட உள்ளன என ஆதி திராவிடர் நலத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 சிறை அலுவலர், 44 உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

யூரோ கோப்பை கால்பந்து சுலோவேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல்: பெனால்டி ஷூட் அவுட்டில் அசத்தல்

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் கச்சத்தீவை மீட்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் பாஜ அரசு எடுக்கவில்லை: உள்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்