அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக 100 பேரிடம் மோசடி

மதுரை: மதுரையிலிருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்வதாக 100 பேரிடம் டிக்கெட் புக் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் மூலம் அயோத்தி கோயில் அழைத்துச் செல்வதாகக் கூறி 100 பேரிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து பெங்களூரு வழியாக அயோத்தி செல்ல 100 பேர், விமான நிலையம் வந்தபோது ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

Related posts

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே நம்பர் ஒன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நீட் வினாத்தாள் கசிவு தடுக்க வேண்டும்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகளிடம் இருந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450க்கு கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் அறிவிப்பு