அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்திய அர்ச்சகர் மரணம்

வாரணாசி: அயோத்தியில் ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை கோயில் தலைமை அர்ச்சகர்கள் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ், ஆச்சார்ய லஷ்மிகாந்த் தீட்சித் ஆகியோர் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தினர். 86 வயதான ஆச்சார்ய லஷ்மிகாந்த் தீட்சித் உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார்.

Related posts

வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத சிபிஐ பிடிவாரண்ட்!!

சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்