அயோத்தி ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் ஒரு நாள் மழைக்கே இடிந்து விழுந்தது

லக்னோ: அயோத்தியில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் ஒரு நாள் பெய்த மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்தது. “பெரும் செலவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஒரு நாள் மழைக்கே தாங்கவில்லை. பாஜக மாடலில் உண்மை முகம் இதுதான்” என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

Related posts

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,763 கன அடியாக அதிகரிப்பு

டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு