சென்னை அயனாவரத்தில் மினி வேனில் கடத்தி வந்த 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்

சென்னை: சென்னை அயனாவரத்தில் மினி வேனில் கடத்தி வந்த 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குற்றநுண்ணறிவு காவல்துறையினர் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து குற்றப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Related posts

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு