அவிநாசி அருகே வீட்டில் 50 சவரன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை

திருப்பூர்: அவிநாசி அருகே தனியார் பனியன் நிறுவன மேலாளர் வித்யாசாகர் (47) வீட்டில் 50 சவரன் நகை திருடபட்டுள்ளது. வித்யாசாகரின் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து 50 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். தனியார் பனியன் நிறுவன மேலாளர் வித்யாசாகர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்