அவினாசி-அத்திக்கடவு திட்டம் தாமதம் ஆவதற்கு திமுக அரசு காரணமல்ல: அமைச்சர் முத்துசாமி விளக்கம்

கோவை: அத்திக்கடவு-அவினாசி திட்டதை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைளையும் திமுக அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொண்டுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்திக்கடவு – அவினாசி
திட்டம் தாமதம் ஆவதற்கு நிலம் கையகப்படுத்தாததுதான் காரணம் என அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்தார்.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!