திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. வெளி பிரகாரத்தில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவிநாசி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. வெளி பிரகாரத்தில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவிநாசி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.