அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோயில் சாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. வெளி பிரகாரத்தில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவிநாசி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு