வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31 லட்சத்தை தாண்டியது: அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

சென்னை: முதல்வரின் வழிகாட்டுதலில் வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31 லட்சத்தை தாண்டியது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நன்றி. கடும் நிர்வாக மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஆவின் நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. முதல்வரின் தொலைநோக்குப் பார்வையான வெண்மை புரட்சியை ஏற்படுத்துவோம் என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!