அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு கமிட்டி அமைக்கக் கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர் பதிலளிக்க கோர்ட் ஆணை!!

மதுரை : அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு கமிட்டி அமைக்கக் கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர் பதிலளிக்க கோர்ட் ஆணையிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த முனியசாமி தொடர்ந்த பொதுநல வழக்கை
விசாரித்த ஐகோர்ட் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.அனைத்து சமூகத்தினரையும் இணைத்து கமிட்டி அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

Related posts

கீழ்குந்தாவில் ‘தெவ்வ’ பண்டிகை கொண்டாட்டம்

உச்சத்தை எட்டிய மலை காய்கறி விலை

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ்