அவலாஞ்சியில் 34 செ.மீ. மழை பதிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அப்பர்பவானியில் 21.7 செ.மீ., தேவாலாவில் 15.2 செ.மீ., பந்தலூரில் 13.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. எமரால்டு மற்றும் சேரங்கோட்டில் தலா 12.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குந்தாவில் 10.8 செ.மீ., பாடந்தொரையில் 10.2 செ.மீ., ஓவேலி, கூடலூரில் தலா 9.8 செ.மீ., உதகை, நடுவட்டத்தில் தலா 5.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு