ஆவடி அருகே வெள்ளனூர் பகுதியில் இறந்தவரின் சடலத்துடன் மக்கள் சாலை மறியல்..!!

சென்னை: சென்னை அடுத்த ஆவடி அருகே வெள்ளனூர் பகுதியில் இறந்தவரின் சடலத்துடன் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு இடுகாடு இல்லை என கூறி ஊராட்சி அலுவலகத்தின் முன்பு சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்