ஆவடியில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்


சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சபி பாஷா என்பவர் வீட்டில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ஆவடி போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கஞ்சா பறிமுதல் செய்து தலைமறைவான சபி பாஷாவை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related posts

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: அதிமுக முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறையின் அனைத்து மண்டல பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம்

கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்