சென்னை செங்குன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை செங்குன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர் அந்தோனி (41) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு