சென்னை: சென்னை செங்குன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர் அந்தோனி (41) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
சென்னை: சென்னை செங்குன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர் அந்தோனி (41) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.