ஆட்டோ ஓட்டுநரின் பாராட்டுக்குரிய செயல்!

சென்னை: யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் ஆட்டோ ஓட்டுநரின் சாதுரியத்தால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோவில் பயணித்த 3 பேரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஓட்டுநர் சுந்தர்ராஜன், யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஆட்டோவை நிறுத்தி தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஹவாலா பணத்தை கடத்தி வந்த 3 பேரையும் மடக்கி போலீசார் கைது செய்தனர்.

Related posts

சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது!

ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!